Friday, September 14, 2012

என் உயிர் நீ தானே


கவிதை போன்ற ஒன்று:

இன்னமும் எழுதப்படாத
புத்தகங்களுக்காக
மகிழ்ச்சியில்
அசைந்தாடுகின்றன
மரங்கள்!!


கிளுகிளுப்பிலாத கிசுகிசு:



காற்று அப்படியென்ன சொல்லிவிட்டதாக இந்த மரங்கள் சலசலத்து சந்தோஷிக்கின்றன?
சென்ற ஆண்டு முப்பது புதிய புத்தகங்களை புத்தகத்திருவிழாவில் இறக்குமதி செய்த எழுத்தாளரால் இந்த ஆண்டு இருபத்தி மூன்றுதான் முடிந்ததாம்!!






[Image source: http://www.acpl.lib.in.us/children/graphics/booktree.gif]

No comments:

Post a Comment