முத்தத்தின் ஈரங்கள்
உந்தன் மூச்சுக்காற்றிலேயே
உலர்ந்த நாட்களின் ஞாபகங்கள்..
கோடைக்காற்றிலும் உலராத
கண்ணோரம் வழிகின்ற
ஏக்கத்தின் ஈரங்கள்..
மாறாத அன்பிற்கு
மலர்வளையம் வைக்கக் காத்திருக்கும்
மவுனத்தின் தூரங்கள்..
மனதின் நாட்டத்தை மறுக்கும்
நாடகத் தோரணைகள்
நாள்தோறும் நீங்காத பாரங்கள்..
[Image courtesy: Google]
3 comments:
உயிரோட்டம் மிகுந்த வரிகள்,..
மடை திறந்த வெள்ளமாய் தொடரட்டும் உங்கள் பதிவு,
அதில் களித்து சிலிர்கட்டும் எங்கள் மனது...
thanks, Chandrasekar!! :)
மனதின் நாட்டத்தை மறுக்கும்
நாடகத் தோரணைகள்
awesome!!
Post a Comment